ஒருமுறை எனக்குள் கலந்து,
இரண்டொரு நொடிகள் எனக்கு உயிர் கொடுத்து,
என் இதையத்தை இருமுறை துடிக்கவைத்து,
பிறிந்து சென்றாய், உடைந்து போனேன்,
திரும்பிப் பார்த்து சிரிதாய்
எப்படி மறந்து போனேன்
இதையம் உனக்காக மருபடி விரியும் என்பதை,
காதலுக்கு நீ தங்கை என்பதை
-- சேகர்
No comments:
Post a Comment