Monday, July 25, 2011

பிழை

சிந்தனைகள் தடுமாறும், இதையங்கள் இடம் மாறும்,

சிந்தையோ கல்லாகும், காதலே உளியாகும்,

காலமோ சிற்பியாக, சிலைகள் உருவாகும்

பிழையொன்று ஆன போதும், சிலை என்றும் சிலைதானே

என்னை விட்டுச் சென்ற போதும், என் காதல் மெய்தானே

No comments: