Tamil Kavithaikal
சிந்தனைகள் தடுமாறும், இதையங்கள் இடம் மாறும்,
சிந்தையோ கல்லாகும், காதலே உளியாகும்,
காலமோ சிற்பியாக, சிலைகள் உருவாகும்
பிழையொன்று ஆன போதும், சிலை என்றும் சிலைதானே
Post a Comment
No comments:
Post a Comment