Saturday, January 1, 2011

நான் அடிமை

அமைதி ததும்பும் காலை மலர்ந்தவுடன்
காவிப் பெட்டி திறந்து அழகாய் அடுக்கியிருந்த
வெல்லைக் குழல்களிள் ஒன்றை வாயிலே வைத்து
நெருப்புப் பிழம்பால் அழங்கறித்து
கண்களை மூடி ஆழமாய் இழுக்க
பால் நிற உடை அணிந்தாடும்
அழகிய மங்கை ஒருத்தி
நெருப்பிலே பிரந்து, வழைந்து நெழிந்து,
என் தொண்டையில் புகுந்து, சுவாசத்தில் கலந்து,
என் இதயத்தில் தன் முத்தத்தை பதித்து,
மருபடி வறுவேனென்று பொய்வாக்கழித்து
தென்றலில் கலந்து விட,
இனி எரிக்க எதுவும் இல்லையென்று
நெருப்பின் புலம்பல் கேட்டவுடன்
அதை கொன்று விட்டு மெதுவாய்
கண்கள் மூடினேன், அப்போது புரிந்தது,
நான் அடிமை புகைக்கு
--சேகர்

No comments: