Monday, March 12, 2012

போராளி


வாழ்வோர் பலர்
கொல்லப் பட்டோர் பலர்
வீண‌க்கப் பட்டோர் பலர்
காவு கொடுக்கப் பட்டோர் பலர்
மதிக்கப் பட்டோர் பலர்
மரக்கப் பட்டோர் பலர்
ஊனமானவர் பலர்
பிறருக்கு சுமையானோர் பலர்
சிலர் எழுதும் பேராசை நூலின்
வரிகள் இந்தப் பலர்

No comments: