Saturday, August 24, 2013

என் சிந்தனை தாளின் ஒரு பக்கம்

என் சிந்தனை தாளின் ஒரு பக்கம்
நீ சிந்திய சிரிப்பினை பதிவு செய்வேன்
நீ நாணும் அழகை வரைந்து வைபேன்
உன் கோபக் கணலைக் கொட்டி வைப்பேன்
உன் ஆசையைப் பட்டியல் போட்டு வைப்பேன்
இத்தனையும் நான் சேகரித்து என்
உயிர் நூலின் முகவுரை ஆக்கி வைப்பேன்

No comments: